ஆறாம் வகுப்புல இருந்து ஹாக்கி விளையாட ஆரம்பிச்சேன். 7-ம் வகுப்புல பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி பிரிவில ஒரே வருஷத்துலயே மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாட வாய்ப்பு கிடைச்சுது. ஒரு காலத்தில் ஹாக்கி ...
மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு குழந்தையைப் போல் மதுரத்தைப் பார்த்துக் கொண்டார். மாத்திரைகளைச் சாப்பிட வைத்தார். அவள் எங்கும் சென்றுவிடாமலிருக்க வீட்டுக் கதவை உட்புறமாகப் பூட்டி சாவியைப் பத்திரப் ப ...
விநாயகர் சதுர்த்தி அன்று முழு முதற் கடவுளான விநாயகருக்குப் பிடித்த சுண்டல், கொழுக்கட்டை, மோதகம் முதலியவற்றை நைவேத்தியமாகச் செய்து படைப்போம். அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாகச ...
பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, சர்வதேசப் போட்டிகளில் 10,000-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து, நம் மிதாலி ராஜ் உள்ளிட்ட பல சர்வதேச ஸ்டார்களை வ ...
சூரிய பகவானைத் தந்தை என்றும், சனீஸ்வரரைப் புத்திரன் என்றும் சொல்கிறார்கள். இருவருக்கும் பகை. இந்திரா காந்தியோடு மேனகா காந்திக்கு கருத்து வேறுபாடு. கடைசியில் குடும்பத்தை விட்டும், கட்சியைவிட்டும் வெளிய ...
‘`இன்னிக்கு சோஷியல் மீடியா விளம்பரங்கள் மூலமா எங்கக் கடை தமிழ்நாட்டோட பல பகுதிகளுக்கும், ஏன் வெளிநாடுகள்ல இருக்குற வங்களுக்குக்கூடத் தெரியவந்திருக்கு. ஆரம்பத் துல கேமரா முன்னாடி நிக்கவே பயந்தேன். காரை ...
சாலைகளில் பயணிக்கும்போது சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் இரும்பு கன்டெய்னர்களைப் பார்த் திருப்போம். இருட்டான, பெரிய அந்த இரும்புப் பெட்டிக்குள் ஒரு குடும்பமே வசிக்க முடியும் என்பது ஆச்சர்யம்தானே..
கீதா ஒரு பரதக் கலைஞர். திருமணத்துக்கு முன், வாரம் மூன்று நாள்கள் ரெக்கார்டிங், மாதம் ஓர் அரங்க நிகழ்ச்சி களில் பிசியாக இருப்பாள். மேடையில் ஏற வேண்டிய நாள் காலையில், அவள் மிக அமைதியாக, மிக மகிழ்ச்சியாக ...
இருபது ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் தெரிந்தால் வேலை நிச்சயம் என்றார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோடிங் தெரிந்தால் சம்பளம் அதிகம் கிடைக்கும் என்றார்கள். இன்று ஏஐ காலம். அது எதிர்காலமாக மட்டுமன்ற ...
“விவசாயம் எங்க அப்பாவோட பூர்வீகத் தொழில். சின்ன வயசுல சென்னை மாதிரி ஒரு ஊர்ல, ஐடி நிறுவனத்துல ஏசி ரூம்ல வேலை செய்யணும்கிறதுதான் எங்க கனவா இருந்துச்சு. அதெல்லாம் நிறைவேறவும் செஞ்சுது. சென்னை யில பரபரப் ...
ரத்த பந்தங்கள் தொடங்கி, சக மனிதர்கள் வரை எல்லோர் மீதும் நம்பிக்கை அற்றுப்போன சுயநலமான காலத்தில் வாழ்கிறோம். ஆனால், அந்த நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஒற்றைத் தகப்பனாக மகனை வளர்த்து ஆளாக்கி, ஆக ...
இதுபோல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால், ‘ஆர்முள்ள குழந்தை’ என்று நினைப்போம். ஆனால், அந்தக் கேள்விகளுக்குப் பின்னால், பயம் இருந்தால்? ஒரு குழந்தையிடம் காணப்படும் ஆர்வத்துக் கும், பதற்றத்துக்கும் இடையே ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results