News

மத்திய அரசு தற்போது  ரேஷன் அட்டைதாரர்களுக்கு e-KYC நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. e-KYC நடைமுறையை பூர்த்தி செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.